வெள்ளி, 24 ஜூலை, 2009

கனவென்றுதானிருந்தேன்!



நேற்றிரவு உறக்கத்தில் உன்னுருவம்....
கனவென்றுதான் நினைத்திருந்தேன்,
காலையில் கண்ணிமைக்கும் போதும்
உன்னுருவம் காணும்வரை...
இதயத்தில் இருந்தது போதுமென்று
இமைகளிலும் பதிந்துவிட்டயா!!

1 கருத்து:

viswa சொன்னது…

super da mama.....en sisyan-nu proof pannita