சனி, 25 ஜூலை, 2009

கவிஞனின் கண்ணீர் !!!


சோகத்தின் வெளிப்பாடு
கண்ணீர் என்பது நாமறிவோம்
ஏன் அதிகபட்ச சந்தோசத்தின்
வெளிப்பாடு கூட கண்ணீர்தான்!
கவிஞனின் அத்தனை உணர்வுகளிலும்
தீரப்போவது கண்ணீர் மட்டுமல்ல,
சில வெள்ளை காகிதங்களும்
சற்றே மையும்தான்..
மனதின் பாரம் குறையும்போது
தாள்கள் நிறைந்திருக்கும்
கவிதைகளால்...
(கிறுக்கல்களால்)...

கருத்துகள் இல்லை: