வெள்ளி, 24 ஜூலை, 2009

கனவு!


இரவெல்லாம் ரோஜா
மொட்டுகள் மீது நடை பயில்கிறேன் ,
நாளைய பகலில் மீண்டும்
என் பாதம் தைக்கப்போகும்
முட்களின் மூர்க்கம் மறந்து...

கருத்துகள் இல்லை: