சனி, 25 ஜூலை, 2009

இதயத்தோழன்


கடல் கடந்து சென்றுவிட்டாய் நீ..
கடல் அளவு அழுதுவிட்டேன் நானும்..
உடல் இடம் மாறியிருக்கலாம்,
இதயம் இனம் மாறவில்லை..
இன்றும் என்னுயிரில் நீ..,
உன்னுயிரில் நான்..,
நாம் வாழும் தூரம் கூடிவிட்டாலும்
நம் இதயங்கள் கட்டிக்கொண்டதாய் ஓர் உணர்வு...
வாழ்ந்து விடுவேன் இப்படியே..,
நீ வரும்வரை என் வாழ்க்கையை!!!

கருத்துகள் இல்லை: