சனி, 25 ஜூலை, 2009

என்செய்வேன் சகியே!!!


உன் விழி பேசும் மொழி பார்த்து
இதழ்கள் சிரிக்கும்,
உன் இதழ் பேசா மொழிக்காக
கண்கள் கலங்கும்..
உன்னால் என் உடல் உறுப்புகளுக்குள்
மாபெரும் யுத்தம்..
என்ன செய்வேன் நான்???

கருத்துகள் இல்லை: