வெள்ளி, 24 ஜூலை, 2009

மௌணம் தவிர்!



நான் தனித்திருக்கும் போது
துணையாகிறாய்...
உடனிருக்கும் போது மட்டும்
ஊமையகிறாய்..
உன் விழி பேசும்
மொழி கூட அழகுதான்,
அதற்காக, நான் உன்
குரல் கேட்கும் வாய்ப்பை மறுக்காதே.

கருத்துகள் இல்லை: