நினைவுத்தூறல்கள்
லேபிள்கள்
காதல் சுவை
உனக்கானவை!!!
பாதை
கவிஞன்
நட்பெனும் கடல்
உள்ளக்குமுறல்
தூறல்
வரம்(வாழ்க்கை)
ஞானத்தின் பாதை
பெண்மையின் மென்மை
பதின்மம் (பழமைகள்)
வெள்ளி, 24 ஜூலை, 2009
மௌணம் தவிர்!
நான் தனித்திருக்கும் போது
துணையாகிறாய்...
உடனிருக்கும் போது மட்டும்
ஊமையகிறாய்..
உன் விழி பேசும்
மொழி கூட அழகுதான்,
அதற்காக, நான் உன்
குரல் கேட்கும் வாய்ப்பை மறுக்காதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக