சனி, 25 ஜூலை, 2009

கவிதை!!


கவிதைகள் ரசனைக்குரியவை,
ரசிகையாய் இரு,
அதன் உட்பொருள் தேடாதே,
உன் தேடல் சில கண்ணீர் துளிகளில்
முடிந்துவிடக் கூடும்.

கருத்துகள் இல்லை: