சனி, 29 ஆகஸ்ட், 2009

இவன்


நான் கவிஞன் அல்ல,
கவிதைக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவனும் அல்ல,
கவிதைக் கடலில் சூறாவளி
நேர்ந்த பொழுது
ஊருக்குள் புகுந்த நீரில்
தாகத்திற்காய்
ஒரு குவளை நீர் குடித்தவன்.