சனி, 5 செப்டம்பர், 2009

காதலாகி!!!


காதலாகி கசிந்துருகி கண்ணீர்மல்கி
என்று ஏதோ ஒரு கவிஞன்
கற்பனையில் கரைந்தோடியதெல்லாம்
கற்பனையாகவே கரைந்தோடிவிட்டதோ???
இன்றளவில்,
காதலாகி கற்பமாகி கவலையேபடாமல்
கலைத்துவிட்டு,
கலாச்சாரத்தை துடைத்துவிட்டு
வேறொருவனை மணந்துகொள்ளும்
மானங்கெட்ட சமூகமடா இது...
இதில் நீ காதலியை மட்டுமல்ல
காதலை கூடத் தேடாதே!
அது ஓர் பளிங்குக் கல்லரையில்
பல காலமாய் உறங்கிக்கிடக்கிறது. .
காதலே நீ உறங்கு . . .
உனைத் தாலாட்ட நான் இருக்கிறேன். . .