வெள்ளி, 24 ஜூலை, 2009

உன்னோடு நான்!!!


மழையில்லா காலங்களில்
மரங்களெல்லாம் இலைகள்
இல்லாமல் போய்விடுமே,
அதுபோல்தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
என் நினைவுகள் இங்கில்லாமலே
போய்விட்டேன் நானும்...

கருத்துகள் இல்லை: