செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

கவிதை


இரக்கமற்ற பல இரவுகளில்
உறக்கமற்று நான் விழித்திருக்கையில்
உன் நினைவுகள் மட்டுமே வருடலாய்
என்னை ஆட்கொண்டிருந்த வேளைகளில்
நான் உதிர்த்த அர்த்தமற்ற வார்த்தைகள்தான்
இன்று கவிதைகள் என கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை: