நினைவுத்தூறல்கள்
லேபிள்கள்
காதல் சுவை
உனக்கானவை!!!
பாதை
கவிஞன்
நட்பெனும் கடல்
உள்ளக்குமுறல்
தூறல்
வரம்(வாழ்க்கை)
ஞானத்தின் பாதை
பெண்மையின் மென்மை
பதின்மம் (பழமைகள்)
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
கவிதை
இரக்கமற்ற பல இரவுகளில்
உறக்கமற்று நான் விழித்திருக்கையில்
உன் நினைவுகள் மட்டுமே வருடலாய்
என்னை ஆட்கொண்டிருந்த வேளைகளில்
நான் உதிர்த்த அர்த்தமற்ற வார்த்தைகள்தான்
இன்று கவிதைகள் என கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக