சனி, 17 ஆகஸ்ட், 2013

தூது !!!



என்னவளுக்காய் எண்ணிலடங்கா
கவிதைகள் புனைந்துகாற்றினில் தூதனுப்பினேன்,
உன் நினைவுகளின்  வேதனையில்
என் உணர்வுகளின் ஊடலில்
வார்த்தைகளின் வீரியம் கூடியபோதேல்லாம்
சில புயல்கள் மையம் கொண்டது.
இயற்க்கை உணர்ந்த காதலை
இனியவளே நீ உணர
என் செய்வேன் நான்.

கருத்துகள் இல்லை: