புதன், 16 ஜனவரி, 2013

உதிரி !!!

நீ  எப்பொழுதேனும் எனது கவிதைகளை
வாசிக்க நேர்ந்தால் அறிந்துகொள்வாயா?
உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
ஊமையாகிப்போன ஒருவன்
உன்னுடன் பேசமுடியாமல் போன
வார்த்தைகளில் சிலவற்றை
இங்கே உதிர்த்திருக்கிறான் என்று.

2 கருத்துகள்:

dheva சொன்னது…

வலியே வரிகளாய்!!!!

அருமை...!

கௌதமன் ராஜகோபால் சொன்னது…

நன்றி அண்ணா..