ஞாயிறு, 17 ஜூலை, 2011

கனவு



மழைத்துளிகள் உன்னை தாலாட்ட
குளிர் தென்றலின் வருடலில்
செல்லமே நீ கண்ணுறங்கு..
காவலிருக்கிறேன் நான்,
உன் கனவுகள் களையாதிருக்க!!

கருத்துகள் இல்லை: