ஞாயிறு, 17 ஜூலை, 2011

ஏக்கம்

அன்னையின் அன்பு முத்தமும்
ஆசை வருடலும் எட்டா தூரத்தில் நீ!
உன் ஏக்கத்தின் தாக்கத்தால்
இதோ வானம் தனது மேகக்கரங்களால்
வாரி அணைத்துக்கொள்ள,
வாடைக் கற்றால் வருடி
மழைத்துளிகளால் முத்தமிடுகிறது!!

கருத்துகள் இல்லை: