ஞாயிறு, 29 மார்ச், 2015

கனவாய் ஒரு வாழ்வு!!

வாழ்வை சுகமாய் வாழ்வதற்க்கென்றே
கனவுகள் கண்டங்கு கல்வி பயின்று
கடும் முயற்சிகள் கொண்டு
ஓர் பணியில் அமர்ந்தேன்!!!
பணியினிற்ப் போக மீதி நேரம் இருந்தால்
வாழ்ந்துகொள் என்று பணிக்கப்பட்டிருக்கிறேன்!!!

:- கௌதமன் ராஜகோபால்

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

வாழ்ந்து கொள் "சுகமாய் "
எனச் சேர்த்துப்படித்தேன்
கூடுதல் சுவை தந்தது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்