ஞாயிறு, 29 மார்ச், 2015

எங்கே நான்??

நீ மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
நான் என்பது நாமாகாமல் போயிருந்தால்
நீ அன்றி வேறொரு உலகமும்
உண்டென்பதை நான் உணர்ந்திருந்தால்
இன்று இத்தனிமை என்னை வாட்டாதிருந்திருக்குமோ???
உன்னில் தொலைந்த என்னை
எங்கே மீட்டெடுப்பேன்???

:- கௌதமன்ராஜகோபால்

கருத்துகள் இல்லை: