புதன், 7 டிசம்பர், 2011

பிரிவு

நீ இருந்தவரை மிதந்த மனது
நீ பிரிந்தவுடன் கல்லாய் கனக்கிறது.
இது பௌதிகத்தின் எந்த விதியின் கீழ்
வருமென்று புரியாமல் நான்.

3 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

இது விஞ்ஞானம் சார்ந்து வராது.... இது காதல் துறை சார்ந்த விடயம்.....

படைப்பு நன்று.

அன்புடன் நான் சொன்னது…

இது விஞ்ஞானம் சார்ந்து வராது.... இது காதல் துறை சார்ந்த விடயம்.....

படைப்பு நன்று.

D.Martin சொன்னது…

நம்ம ஊர் பக்கமா இருக்கீங்க, நல்லா வாங்க சார். வாழ்த்துக்கள்.