புதன், 4 மே, 2011

கனவல்ல நிஜம்!!!


இமைகள் திறந்துதான் கிடக்கிறது ,
விழிகள் ஏனோ இறந்து கிடக்கிறது...
கனவுகள் களைவது கண்வழி தெரிவதால்,
நினைவுகளில் நடப்பவை நிழலாய் தெரிகிறது..

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மிக அருமை