நினைவுத்தூறல்கள்
லேபிள்கள்
காதல் சுவை
உனக்கானவை!!!
பாதை
கவிஞன்
நட்பெனும் கடல்
உள்ளக்குமுறல்
தூறல்
வரம்(வாழ்க்கை)
ஞானத்தின் பாதை
பெண்மையின் மென்மை
பதின்மம் (பழமைகள்)
செவ்வாய், 7 ஏப்ரல், 2015
காதலோடு
வெகு நேரமாய் முயன்று
ஒரு பக்கம் முழுவதும்
உன் பெயரை மட்டும் எழுதியதோடு
முடிந்திருந்தது என் முயற்சி...
மற்றவர்களுக்கு எப்படியோ
காதலோடு எழுதிய எனக்கும் அதை
காதலோடு வாசித்த உனக்கும்
மட்டுமே தெரியும் அதில்
வழிந்தோடிய காதலின் மோனம்..
:- கௌதமன் ராஜகோபால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக