செவ்வாய், 7 ஏப்ரல், 2015

காதலோடு


வெகு நேரமாய் முயன்று
ஒரு பக்கம் முழுவதும்

உன் பெயரை மட்டும் எழுதியதோடு
முடிந்திருந்தது என் முயற்சி...
மற்றவர்களுக்கு எப்படியோ
காதலோடு எழுதிய எனக்கும் அதை
காதலோடு வாசித்த உனக்கும்
மட்டுமே தெரியும் அதில்
வழிந்தோடிய காதலின் மோனம்..



:- கௌதமன் ராஜகோபால் 

கருத்துகள் இல்லை: