புதன், 4 மே, 2011

கண்ணீர்!!!


கண்கள் சிந்துவது
கண்ணீர் மட்டுமல்ல,
சில நேரங்களில்
வாழ நினைத்த வாழ்க்கையும் கூட.
கற்றுக்கொண்டிருக்கிறேன்
நினைத்ததை வாழ முடியாதபோது
விதித்ததை வாழ..