சனி, 29 ஆகஸ்ட், 2009

இவன்


நான் கவிஞன் அல்ல,
கவிதைக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவனும் அல்ல,
கவிதைக் கடலில் சூறாவளி
நேர்ந்த பொழுது
ஊருக்குள் புகுந்த நீரில்
தாகத்திற்காய்
ஒரு குவளை நீர் குடித்தவன்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தாகத்திற்காய் தண்ணீர் குடித்தது போல் தெரியவில்லை . அந்த கவிதை கடலே நீ தான் என்பது போல் தான் உள்ளது உன் கவிதைகள் .. இருந்தாலும் தன்னடக்கம் இவ்வளவு கூடாது .

கௌதமன் ராஜகோபால் சொன்னது…

Anna not at all.. you people are great when it come as poetry's... I'm just a learner that too learning by seeing you people:)