நான் கவிஞன் அல்ல, கவிதைக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவனும் அல்ல, கவிதைக் கடலில் சூறாவளி நேர்ந்த பொழுது ஊருக்குள் புகுந்த நீரில் தாகத்திற்காய் ஒரு குவளை நீர் குடித்தவன்.
2 கருத்துகள்:
பெயரில்லா
சொன்னது…
தாகத்திற்காய் தண்ணீர் குடித்தது போல் தெரியவில்லை . அந்த கவிதை கடலே நீ தான் என்பது போல் தான் உள்ளது உன் கவிதைகள் .. இருந்தாலும் தன்னடக்கம் இவ்வளவு கூடாது .
2 கருத்துகள்:
தாகத்திற்காய் தண்ணீர் குடித்தது போல் தெரியவில்லை . அந்த கவிதை கடலே நீ தான் என்பது போல் தான் உள்ளது உன் கவிதைகள் .. இருந்தாலும் தன்னடக்கம் இவ்வளவு கூடாது .
Anna not at all.. you people are great when it come as poetry's... I'm just a learner that too learning by seeing you people:)
கருத்துரையிடுக